Report to the ruler

img

பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலம் விற்பனை: ஆட்சியரிடம் புகார்

கடலூர் ஊராட்சி கூத்தப்பாக்கத்தை சேர்ந்த வை.தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.